Browsing tag

14-05-25

இனியாவின் கேள்விக்கு சுதாகர் சொன்ன பதில், பாக்கியாவுக்கு வந்த சிக்கல், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

இனியாவின் கேள்விக்கு சுதாகர் பதில் சொல்ல பாக்கியாவிற்கு புது சிக்கல் ஒன்று வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அனைவரும் சாப்பிட்டு கொண்டு இருக்க இனியா சுதாகரிடம் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும் என்று சொல்லுகிறார் என்ன விஷயமா என்று கேட்க ரெஸ்டாரன்ட் விஷயத்துல என்ன நடந்தது என்று கேட்க எதைப்பற்றி கேட்கிற என்று சொல்லுகிறார் இல்ல அம்மா மூணாவது ரெஸ்டாரன்ட் ஓப்பன் பண்றாங்கன்னு நான் […]

முத்துவிற்கு எதிராக நின்ற குடும்பத்தினர், மீனா கொடுத்த பதிலடி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துவிற்கு எதிராக குடும்பத்தினர் நிற்க,மீனா பதிலடி கொடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும் வீட்டுக்கு வந்தவுடன் எல்லோரும் முத்துவால் குடும்பத்தில் மானம் மரியாதை போய்விட்டது என்றபடி அனைவரும் பேசிக்கொண்டே இருக்க ஒரு கட்டத்திற்கு மேல் கோபப்பட்டு என்ன நடந்துச்சுன்னு தெரியாம நீங்க பாட்டுக்கு அவர ஒரு குற்றவாளி மாதிரி கேள்வி கேட்டுகிட்டு இருக்கீங்க என்று சொல்ல என்ன நடந்துச்சு நீங்க சொல்லுங்க […]

சுந்தரவல்லி போட்ட கண்டிஷன், சூர்யா கேட்ட கேள்வி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி தூங்கிக் கொண்டிருக்க சிங்காரம் போன் போட்டு வேலைக்கு சேர்ந்த விஷயத்தை சொல்ல, சரி போயிட்டு எந்த ஏரியா எங்க இருக்குன்னு சொல்லு […]