Browsing tag

12-10-25

குடிப்பதற்காக சூர்யா படும்பாடு.. பிளாக் மெயில் பண்ணும் நந்தினி,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் நந்தினி அருணாச்சலத்திடம் சுரேகா அம்மாவுக்கு முதல் தண்ணி ஊத்தியாச்சு ரூம் எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு அவங்க படுத்துக்கிட்டு இருக்காங்க இப்ப அம்மா போய் பாக்கலாம் […]