Browsing tag

10-11-25

திட்டம் போடும் சுந்தரவல்லி மாதவி.. நந்தினி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி கல்யாணத்துடன் சூர்யா சாருக்கு நடந்ததுக்கு காரணமே இவங்கதான் விட்டிருந்தா கொலை பண்ணிடுவாங்க போல என்று சொல்லி புலம்பி கொண்டிருக்க மாதவியை சுந்தரவல்லி […]

முத்துக்கு தெரிந்த உண்மை, அதிர்ச்சியில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்துக்கு உண்மை தெரிய வர ரோகிணி அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் க்ரிஷ் பெரியப்பாவும் பெரியம்மாவும் கல்யாணியோட அம்மா நம்மளுக்கு கிருஷ்ணா கூட்டிட்டு வந்து காட்டுறேன்னு சொல்லி இருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து முத்து வருகிறார். சாரிங்க நேத்து வர முடியாமல் போயிடுச்சு என்று சொல்ல அதற்கு அவர்கள் பரவால்ல சார் நீங்க அனுப்புன செல்வமும் […]