Browsing tag

10-01-26

சூர்யா கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அருணாச்சலம் உட்கார்ந்து இருக்க சுந்தரவல்லி வந்து 48 நாள் விரதம் இல்லாம அவங்க பாட்டு மூணு நாளா கிளம்பிட்டாங்க என்று சொல்ல அவன் திடீர்னு […]

மீனா மீது கோபத்தில் குடும்பத்தினர், ஆதரவு இல்லாமல் நிற்கும் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மீனா மீது குடும்பத்தினர் கோபத்திலும் வருத்தத்திலும் இருக்கின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா உண்மையை மறைத்ததனால் குடும்பத்தினர் மீனாவின் மீது கோபப்படுகின்றனர் குடும்பத்திற்கு துரோகம் பண்ண கூடாது என பேசுவ இப்ப நீ என்ன பண்ணி இருக்க என்று முத்து அதற்கு கேட்க மீனா அளவுக்கு இருவரும் நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு கொஞ்சம் கூட நினைக்கல என்று சொல்லுகிறார் உடனே விஜயா […]