பணத்துடன் வந்து நிற்கும் சூர்யா, ரவுடிகள் சொன்ன விஷயம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும்,அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பில் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினியை நினைத்து யோசித்து கண் கலங்கி கருப்பசாமி போட்டோ முன் நின்று விளக்கேற்றி ஊதுபத்தி காட்டி விட்டு இதுவரைக்கும் நான் உன்கிட்ட எதுவும் கேட்டது […]