Browsing tag

08-05-25

ஈஸ்வரி பாக்கியாவிடம் கேட்ட கேள்வி, கோபி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஈஸ்வரி பாக்யாவை கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க கோபி பதில் சொல்லி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா செல்வியுடன் சேர்ந்து வந்து ஹோட்டலில் டேபிள் சேர் என எல்லாத்தையும் ரெடி பண்ணி வைக்கின்றனர். செல்வி இப்போ எவ்வளவோ பரவாயில்லை அக்கா என்று சொல்லி பேசிக் கொண்டிருக்க எழில் மற்றும் அமிர்தா இருவரும் வருகின்றனர் என்னடா எப்படி இருக்கு என்று கேட்க நல்லாதமா இருக்கு […]

முத்துவிடம் சிக்கிய கதிர், கோபப்பட்ட ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து,மீனாவிடம் கதிர் சிக்க, ரோகினி முத்துவிடம் கோபமாக பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினிக்கு சிட்டி போன் போட்டு எனக்கு ஒரு 15 நிமிஷம் முத்துவோட கார் சாவி தேவைப்படுது நான் சொல்லும்போது எடுத்துக்கிட்டு வந்து குடுத்தா போதும் அவனுக்காக ஒரு பெரிய திட்டம் போட்டு வச்சிருக்கேன் என்று சொல்ல நானே ஏற்கனவே பிரச்சினையில் இருக்கேன் ஏதாவது மாட்டிக்க போறேன் என்று கேட்க […]

விஜி கேட்ட கேள்வி, நந்தினிக்கு தெரிந்த உண்மை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யாவும் விவேக்கும் தெரிஞ்ச ஆளை வட்டிக்கு விடும் ஆளாக ஒருவரை ரெடி பண்ணி இரண்டு லட்சம் பணத்தை கொடுத்து, நான் சொன்னதெல்லாம் உனக்கு […]