நந்தினி கேட்ட கேள்வி, பதறிப் போய் வாய் பொத்திய சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவின் சுரேகாவிடம் வந்து நந்தினி நான் பாட்டு பாடுறேன் நீங்க கண்ண மூடி கேளுங்க என்று சொல்ல அதனா இன்டர்நெட்டில் கேட்டுக்கொள்கிறேன் […]