Browsing tag

04-08-25

சூர்யா சொன்ன வார்த்தை,மாதவியின் திட்டம் நிறைவேறுமா? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா நந்தினியை கூட்டிட்டு போய் கையெழுத்து போட வைக்கிறதுக்கு முன்னாடி நம்ம ஏதாவது பண்ணனும் என்று மாதவி பிளான் போட நந்தினி சூர்யாவிடம் […]