Browsing tag

03-10-25

நந்தினி சொன்ன வார்த்தை, சுந்தரவல்லி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் ஒரு நல்ல நாள் அதுமா இப்படி ஆனது தீபாவளி கொண்டாடும் மனசு இல்லை என்று நந்தினி அருணாச்சலத்திடம் சொல்லுகிறார். உடனே மாதவி இடம் […]

விஜயா செய்த ஏற்பாடு, சந்தோஷப்பட்ட ரோகினி மனோஜ், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயா செய்த ஏற்பாட்டை பார்த்து ரோகினி மனோஜ் சந்தோஷப்பட்டு இருக்கின்றனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பார்வதி கதை சொல்லிக் கொண்டிருக்க விஜயா பார்த்துவிட்டு வாசலில் கடுப்பாகி நிற்கிறார் கொஞ்ச நேரத்தில் சிந்தாமணியும் வந்துவிட இவர்கள் இருவரும் பார்வதி சொல்லும் கதையை பார்த்துக்கொண்டு நிற்கின்றனர் பிறகு உள்ளே வந்த விஜயா சிவனை இன்னைக்கு கிளாஸ் கிடையாது நீங்க போங்க என்று சொல்லி அனுப்பி […]