Browsing tag

01-02-2025

ஈஸ்வரியை கேள்வி மேல் கேள்வி கேட்ட பாக்யா, ராதிகா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஈஸ்வரியை பாக்யா கேள்வி மேல் கேள்வி கேட்க பதில் சொல்ல முடியாமல் நின்றுள்ளார் ஈஸ்வரி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி அவதா நல்லவ மாதிரி வேஷம் போட்டு கோபியை அவளவே வர வைக்கணும்னு முடிவு பண்ணி இப்படி போயிருக்க இவன் எதுக்கு போகணும் நானே இப்பதான் அவ இப்படி சொன்னாலே நிம்மதியா இருந்தேன் என்று பேசிக்கொண்டு இருக்க கடுப்பான பாக்கியா கிச்சனிலிருந்து வந்து […]

காணாமல் போன ஸ்ருதி, பதற்றத்தில் ரவி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

ஸ்ருதி காணாமல் போக ரவி பதற்றத்தில் இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி தூங்கப் போக மனோஜ் பிரம்பை எடுத்து அடிக்க எடுக்கிறார். உடனே ரோகினி அதல வேணாம் மனோஜ் எனக்கு ஒன்னும் இல்ல என்று சொல்லிருந்தாலும் நான் உன்னை அடிக்கின்ற ரோகினி உங்கப்பாவா அடிக்கிற அதுவே எனக்கு கஷ்டமா தான் இருக்கு என்று சொல்லி ஒரு அடிக்கிறார் ஒரு அடி […]

சூர்யாவை திருத்த களத்தில் இறங்கிய நந்தினி, அர்ச்சனா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா நந்தினியிடம் உனக்கு இங்க சந்தோஷமா இருக்கவே தெரியாது சின்ன வயசுல இருந்தே ரெஸ்பான்சிபிலிட்டி உனக்கு அதிகமாயிடுச்சு. ஏதாவது வேலைய பாத்துட்டு இருந்தா தான் உனக்கு […]