சுந்தரவல்லி அண்ணன் கேட்ட கேள்வி, சூர்யா கொடுத்த பதில், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா கல்யாணத்துக்கு வரலனாலும் பரவாயில்லை என்று சொல்ல நீ இப்படி சொல்லக்கூடாது சுந்தரவல்லி சூர்யா சொல்லியிருந்தாலும் நீ பெயர் போட்டு இருக்கணும் என்று சொல்ல […]