பாக்கியாவிடம் கண்கலங்கி மன்னிப்பு கேட்ட செழியன், ராதிகா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!
பாக்கியாவிடம் செழியன் மன்னிப்பு கேட்க ராதிகா முடிவெடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி சோகமாக உட்கார்ந்து கொண்டிருக்க ஈஸ்வரி சாப்பிட கூப்பிடுகிறார் கோபி வராமல் இருக்க ஈஸ்வரி சாப்பிட உட்கார்ந்து சோகமாக இருக்கிறார். பாக்கியா இனியாவிடம் ப்ராஜெக்ட் வேலை எல்லாம் முடிச்சிட்டியா என்று சொல்ல இன்னும் கொஞ்சம் இருக்குதுமா என்று சொல்லுகிறார் அது கொஞ்சம் டவுட்டா இருக்கு அதனால இன்னும் பண்ணல என்று சொல்ல […]