சூர்யா செய்த விஷயம், ஏற்றுக் கொள்வாரா நந்தினி? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பிரபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி அருணாச்சலத்திடம் சுயமரியாதையை விட்டுக் கொடுத்துட்டு திருட்டு பட்டத்தோட படிக்கணும்னு எந்த அவசியமும் இல்லை என்று சொல்லுகிறார். நந்தினி வீட்டுக்கு வந்து […]