அருணாச்சலத்திற்கு வந்த சந்தேகம், கோபப்பட்ட சூர்யா,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
அருணாச்சலத்திற்கு சந்தேகம் வர, சூர்யா கோபப்பட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் அருணாச்சலம் ,மாதவி மற்றும் சுரேகாவிடம் வீடு அலங்காரம் பண்ணியிருப்பதை பார்த்துவிட்டு நம்ம […]