மன்னிப்பு கேட்க மாட்டேன்: கமல்ஹாசன் பேச்சு
‘அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது’ என கூறியுள்ளார் கமல். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. கேரளாவில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன், ‘நான் பேசியவை அனைத்தும் அன்பு மிகுதியால் வந்தவை. வரலாற்று அறிஞர்களால் மொழி குறித்த வரலாறுகள் எனக்கு கற்பிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களைப் போல் இல்லாமல் தமிழ்நாட்டில் மட்டும்தான் தமிழர், கர்நாடகாவை சேர்ந்த ஐயங்கார், ரெட்டி என பல சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முதல்வர்களாகி உள்ளனர். வேறு எந்த மாநிலத்திலும் இது போல் நடந்ததில்லை. […]