Browsing tag

பிரம்மானந்தம்

மீண்டும் அரசியல் களத்தில் சிரஞ்சீவி?: எனது இலக்குகள், பவன் கல்யாணால் நிறைவேற்றப்படும்

சினிமா தரும் ஈர்ப்பு அரசியலுக்கு பயன்படும். ஆனால், மக்கள் மனதில் நிலைத்து நிற்பது என்பது, அவரவர் செயல்படும் முறையில் அமைகிறது. அவ்வகையில், ஓர் நிகழ்வு காண்போம்.. தெலுங்கு சினிமாவில், பிரம்மானந்தம் அவரது மகனுடன் நடித்துள்ள ‘பிரம்மா ஆனந்தம்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட சிரஞ்சீவி, தனக்கும் பிரம்மானந்தத்திற்கும் இருக்கும் நட்பு குறித்து பேசினார் சிரஞ்சீவி. மேலும், தனது பேச்சில் இனி அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்பதையும் உறுதிப்படுத்தினார். அரசியல் குறித்து சிரஞ்சீவி […]