நடிகை அளித்த பாலியல் புகார்: மலையாள இயக்குனர் ரஞ்சித் அதிரடி கைது!
மலையாளத் திரையுலகின் பிரபல இயக்குனரும், தயாரிப்பாளருமான ரஞ்சித் பாலகிருஷ்ணன் மீது ஒரு நடிகை அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எர்ணாகுளம் மத்திய போலீசார் நேற்று அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். வழக்கின் பின்னணி: தற்போது ரஞ்சித் இயக்கி வரும் திரைப்படத்தில் நடித்து வரும் ஒரு நடிகைதான் இந்தப் புகாரை அளித்துள்ளார். காவல் துறையினர் இது தொடர்பாக ரகசியமாகவும் தீவிரமாகவும் விசாரணை நடத்திய பின்னரே இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். கேரளாவில் […]