பணத்தை இழந்த ஏழை பெண்ணுக்கு, ராகவா லாரன்ஸ் ரூ.1 லட்சம் உதவி..
மனிதநேயத்துடன் ராகவா லாரன்ஸ் நிதிஉதவி வழங்கியுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. சிவகங்கை மாவட்டம் திருபுவனம் அருகே கிளாதரி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துக்கருப்பி. இவர் கூலி வேலை பார்த்து அதில் கிடைக்கும் பணத்தை 500 ரூபாயாக மாற்றி சேர்த்து வைத்துள்ளார். இப்படி சேர்த்த ரூ.1 லட்சம் பணத்தை தகர உண்டியலில் சேர்த்து மண்ணுக்குள் புதைத்து வைத்துள்ளார். மகளுக்கு காதணி விழா நடத்த உண்டியலை எடுத்தபோது, கரையான் அரித்துவிட்டது. அவருக்கு ராகவா லாரன்ஸ் ரூ.1 லட்சம் பணம் கொடுத்து […]