நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை புகார்.. வெளியான பரபரப்பு தகவல்.!!
நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை புகார் அளித்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவருக்கு திருமணம் ஆகி சமீபத்தில் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த நிலையில் இவரின் மீது திருநங்கை ஒருவர் பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டி சென்னை காவல் ஆணையகரத்தில் புகார் அளித்துள்ளார். ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் பழகி இருக்கிறார் என்று திருநங்கை சொல்லும் நிலையில் நாஞ்சில் விஜயன் தரப்பிலிருந்து அவர் யாரென்றே […]