அருணாச்சலம் சொன்ன வார்த்தை, நந்தினி எடுத்த முடிவு,வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்றைய எபிசோடில் சுந்தரவல்லி அருணாச்சலத்துடன் என்னை அசிங்கப்படுத்துவதற்காக அவன் எல்லாமே பண்ணிருக்கான் என்று கோபமாக பேசுகிறார். ஒரு அம்மாவா ஒரே ஒரு வாரிசு நம்மளோட […]