உழைப்புக்கு மரியாதை கொடுங்கள்: நடிகர் சூரி வேண்டுகோள்..
சூரி விடுத்துள்ள வேண்டுகோள் பற்றிக் காண்போம்.. நடிகர் சூரி கதையெழுதி நடித்து வெளியான ‘மாமன்’ திரைப்படம் கலவையான விமர்சனம் பெற்றுள்ளது. படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ஸ்வாசிகா, பாபா பாஸ்கர், ராஜ்கிரண் என பலர் நடித்திருந்தார்கள். சுமாரான வரவேற்பை பெற்றாலும், வசூல் அளவில் திருப்தியை தந்துள்ளது. இந்நிலையில், சூரி தனது எக்ஸ் பக்கத்தில், ‘ஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல.. அது பலரின் கனவுகளும், உயிரோட்டமான உழைப்புகளும் சேர்ந்த ஒன்று. இந்த உரை என் திரைப்படத்துக்காக மட்டும் […]