Browsing tag

செழியன்

ஈஸ்வரி சொன்ன வார்த்தை, வருத்தத்தில் ராதிகா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

ஈஸ்வரி சொன்ன வார்த்தையால், ராதிகா வருத்தத்தில் இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பொண்டாட்டி தான் கையெழுத்து போடணும் என்று சொல்லி பாக்யாவிடம் கொடுக்க நான் போட மாட்டேன் என்று சொல்லி விடுகிறார். ஈஸ்வரி எவ்வளவு சொல்லியும் பாக்யா இவங்க ரெண்டு பேரும் அவரோட பசங்க தான் போடட்டும் என்று சொல்ல செழியன் கையெழுத்து போடுகிறார் கோபிக்கு ஆபரேஷன் தொடங்கி நடந்து கொண்டிருக்க அந்த […]

கோபியை காப்பாற்றும் பாக்கியா, பதற்றத்தில் குடும்பத்தினர்.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

கோபியை பாக்கியா காப்பாற்றியுள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி கார் ஓட்டிக்கொண்டு நடந்த விஷயங்களையும் இனியா சொன்னதையும் யோசித்து கண்கலங்குகிறார். கொஞ்ச நேரத்தில் கோபிக்கு நெஞ்சு வலி வர ராதிகாவிற்கு ஃபோன் போடுகிறார் ஆனால் ராதிகா போன் எடுக்காததால் செந்திலுக்கு போட அவரும் எடுக்காமல் இருக்க செழியனுக்கு பண்ணுகிறார். அவரும் எடுக்காததால் மீண்டும் ராதிகாவிற்கு பண்ணிக் கொண்டே இருக்க ராதிகா போனை ஆப் […]

கோபியை நறுக்கென கேள்வி கேட்ட இனியா, வாய் பேச முடியாமல் தலை குனிந்து நின்ற கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.

இனியாவின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறி உள்ளார் கோபி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா பேசியதை நினைத்து ராதிகா வருத்தப்பட்டுக் கொண்டிருக்க கோபிக்கு போன் போடுகிறார். ஆனால் கோபி போன் எடுக்காமல் கட் பண்ணி விடுகிறார். இனியாவிடம் ஏதாவது சாப்பிடறியா இனியா பீச்ல போய் நிற்கலாமா என்று கேட்கிறார். நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் டாடி என்று இனியா சொல்லுகிறார். என்னடா […]

கோபி மீது கோபத்தில் ராதிகா, பாக்யா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..

கோபி மீது ராதிகா கோபத்தில் இருக்கிறார். தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபிக்கு ஜாமீன் கொடுக்க, அவர் செழியன் இடம் என்ன ஒரு நாள் ஃபுல்லா ஸ்டேஷன்ல உக்கார வச்சுட்டா இல்ல அவள சும்மா விடமாட்டேன் அவளை அந்த சந்தோஷத்த அனுபவிக்க விடமாட்டேன் என்று மீண்டும் வன்மத்தோடு பேச செழியன் நீங்க பண்ணதும் தப்புதானப்பா என்று சொல்லுகிறார். உடனே உங்க அம்மா சொன்னத நம்பிகிட்டு […]

பாக்கியா சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

பாக்யா சொன்ன வார்த்தையால் ஈஸ்வரி அதிர்ச்சியாகி உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா எழிலிடம் கண்டிப்பா நீ படம் பண்ணனும் , இது மத்தவங்க வாங்கி கொடுத்த வாய்ப்பா இருந்தாலும் தகுதி உனக்கு இருக்கு நீ அதுக்காக கண்டிப்பா பண்ணனும் இதுக்கு மட்டும் இல்லம்மா இதுக்கு அப்புறம் நடக்குற எந்த ஃபங்ஷனுக்கு ஒன்னும் வர வேணாம்னு சொல்லுவாங்க என்று சொல்ல ஆனால் படம் […]

விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கோபி, பாக்கியாவிற்கு எதிராக ஈஸ்வரி ,செழியன், இனியா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

கோபியை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபியை விசாரிக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு போலீஸ் கூப்பிடுகின்றனர். ஆனால் கோபி வர மறுக்க ராதிகாவின் அம்மாவும் அனுப்ப முடியாது நான் எங்க தெரிஞ்ச இன்ஸ்பெக்டர் கிட்ட பேசுறோம் என்று சொல்ல யாரா இருந்தாலும் ஸ்டேஷனுக்கு வர சொல்லுங்க இப்ப வாங்க என்று தெருவரை அழைத்து வந்து விடுகின்றனர். தெருவில் உள்ள அனைவரும் […]

எழிலால் உடைந்து போன பாக்யா, பிறகு நடந்த உணர்ச்சிப்பூர்வமான செயல், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

எழிலால் பாக்யா மனமுடைந்து அழுதுள்ளார். தமிழ் சின்னத்திரை ரயில்வே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ஃபங்ஷனில் கலந்து கொள்ள வேகமாக வர எழில் அவரை தடுத்து நிறுத்துகிறார். இந்தப் படம் நல்லா நடக்கணும்னா நீ வரக்கூடாது மா என்று சொல்ல பாக்யா அதிர்ச்சியாகி நிற்கிறார். நான் எதுக்கு வரக்கூடாது என்று சொல்லி எழில் என்று சொல்ல, காரணம் எல்லாம் என்கிட்ட கேட்காதம்மா ஆனா இப்போ இந்த […]

முழு வில்லனாக மாறிய கோபி, எழில் சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

பாக்யா விஷயத்தில் முழு வில்லனாக மாறியுள்ளார் கோபி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி மற்றும் ஆனந்த் இருவரும் பேசிக் கொண்டு உட்கார்ந்திருக்கின்றனர் அந்த நேரம் பார்த்து கோபியின் நண்பர் செந்தில் வருகிறார். பாக்கியலட்சுமி ஒரு இடியட்டுனு சொல்லுவ ஆனா இப்பதான் கன்ஃபார்ம் பண்ணிக்கிட்டு இருக்கா நம்ப ஏற்கனவே விழுந்த வலையில மாட்டினவ, இப்ப திரும்பவும் அவளே வந்து உட்காரா இத நம்ப கரெக்டா […]

மருமகள்களுடன் ஜாலியாக இருக்கும் ஈஸ்வரி, பாக்யா.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

மருமகளுடன் ஜாலியாக விளையாடி சந்தோஷமாக இருக்கின்றனர் ஈஸ்வரி மற்றும் பாக்யா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஜெனி மற்றும் அமிர்தா இருவரும் பாக்யா மற்றும் ஈஸ்வரியை கூட்டிக்கொண்டு ஒரு ரெஸ்டாரண்டுக்கு வருகின்றனர். அவர்களுக்கு ஒன்றும் புரியாமல் இருக்க எதுக்கு இங்க கூட்டிட்டு வந்து இருக்கீங்க ஏதாவது ஆர்டர் இருக்கா என்று பாக்கியா கேட்க அதெல்லாம் ஒண்ணுமே கிடையாது நீங்களும் பாட்டியும் கொஞ்ச நாளா ரொம்ப […]

இனியாவிற்கு உதவி செய்த கோபி, பாக்கியாவிற்கு வந்த சிக்கல், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

இனியாவிற்கு உதவி செய்துள்ளார் கோபி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியாவிடம் இனியா எதும் ஹெல்ப் பண்ண முடியாதாமா என்று கேட்க வாக்கியா இருக்கும் கஷ்டங்கள் அனைத்தையும் சொல்லுகிறார் எனக்கு புரியுதுமா இருந்தாலும் எனக்கும் இது ஒரு பெரிய வாய்ப்பு தானே என்று சொல்லியும் என்னால சுத்தமா முடியாது என்று பாக்கியா எழுந்து சென்று விடுகிறார் உடனே செல்வி அம்மா இருந்தா செஞ்சுடுவாங்க பாப்பா […]