சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, பரமு போட்ட பிளான்.. வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்று வெளியான ப்ரோமோவில் என் பொண்ணுக்கு என்ன மாதிரி பையனும் பாக்கணும்னு எனக்கு தெரியும் என்று சுந்தரவல்லி சொல்லிவிட்டு ரோட்ல போறவர்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு பேச்சை பாரு […]