Browsing tag

சுதாகர்

கோபி சொன்ன வார்த்தை,இனியா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

கோபி சொன்ன வார்த்தையால்,இனியா முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபிக்கு உடம்புக்கு முடியாமல் இருப்பதாக ஈஸ்வரி போன் போட்டு இருக்க செழியன் இனியா இருவரும் வந்து நலம் விசாரிக்கின்றனர். செழியன் ஹாஸ்பிடல் போகலாம் வாங்கபா என்று கூப்பிட அதெல்லாம் வேண்டாம் செழியன் பிபி கொஞ்சம் அதிகமாயிடுச்சு என்று சொல்லுகிறார். முன்ன மாதிரி என்னோட உடம்பு இப்ப இல்ல ஆப்ரேஷன் அப்புறம் […]

சுதாகரின் வலையில் சிக்கிய கோபி, சந்தோஷப்பட்ட பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

சுதாகரின் வலையில் கோபி சிக்க,மறுபக்கம் பாக்யா ரெஸ்டாரண்ட் நினைத்து சந்தோஷப்பட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்யா மற்றும் அமிர்தா இருவரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க அமிர்தா ரெஸ்டாரன்ட்காக மிரட்டி சென்று போன சுதாகரின் டீடைல்ஸ் பற்றி போனில் போட்டு பார்த்து இவர் பேர்ல நிறைய ரெஸ்டாரன்ட் இருக்கு பிசினஸ் அதிகம் பண்ற அதனால தான் உங்கள மிரட்டிட்டு போயிருக்காரு என்று சொல்லிக் […]

சூர்யா கேட்ட கேள்வி, பதில் சொல்ல முடியாமல் சுந்தரவல்லி வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும் , அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லோகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா சுதாகரை போலீஸ் ஸ்டேஷனில் இழுத்துக் கொண்டு வந்து ஆதாரத்துடன் நிரூபிக்கின்றனர். உடனே இன்ஸ்பெக்டர் கேஸ்ல இந்த ஆள் பேர் எழுதிட்டு அந்த பொண்ண […]

சுதாகருக்கு ஃபோன் போட்ட சுந்தரவல்லி, புனிதா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவுக்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் அம்மாச்சி புனிதா மற்றும் ரஞ்சிதாவிற்கு சாப்பாடு போட்டு கொண்டு இருக்க சிங்காரம் சந்தோஷமாக வந்து ஐயா கிட்ட விஷயத்தை பேசிட்டேன் உடனே ஐயா அதுக்கு என்ன […]