மோசடிப்பணம் பெற்ற வழக்கு: தமன்னா, காஜல் அகர்வாலிடம் போலீஸார் விசாரணை?
‘கிரிப்டோ கரன்ஸி’ தொடர்பான வழக்கில், போலீஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. புதுச்சேரியை சேர்ந்த ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியரான அசோகன் என்பவர் கடந்த 2022-ம் ஆண்டு வலைத்தளங்களில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் பெறலாம் என வார்த்தையை நம்பி “ஆஷ் பே” கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தார். முதல் தவணையாக 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததால், கோவையில் நடைபெற்ற இந்நிறுவனத்தின் துவக்க விழாவிற்கு அழைக்கப்பட்டார். அங்கு […]