அர்ச்சனா பற்றி குடும்பத்தினரிடம் சொன்ன நந்தினி, உண்மையை சொல்லும் ரேணுகா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சுந்தரவல்லி அர்ச்சனாவிடம் மன்னிப்பு கேட்க சொல்ல ஒரு வார்த்தை சொல்லுங்க போலீசை வர வச்சு எல்லாரையும் தூக்கிட்டு போக சொல்றேன்னு […]