என்னைப் பற்றி என்ன பேசினாலும், எனக்கு பிரச்சினை இல்லை: ஐஸ்வர்யாராய் பதிலடி
‘என்மீது உங்களுக்கென்ன அவ்வளவு அக்கறை’ என சூடாகியுள்ளார் ஜஸ். இது பற்றிக் காண்போம்.. நட்சத்திர தம்பதிகளான அபிஷேக் பச்சன்-ஜஸ்வர்யா ராய் இருவருக்கும் விவாகரத்து நடக்கவிருப்பதாக தகவல் பரவியது. ஆனால், அதனை இருவரும் திட்டவட்டமாக மறுத்தார்கள். இது குறித்து அபிஷேக்பச்சன், ‘என்னையும் ஐஸ்வர்யா ராயையும் வைத்து இஷ்டத்துக்கு கதை எழுதிக் கொள்கிறார்கள்’ என பதிலடி கொடுத்தார். அதேபோல், ஐஸ்வர்யா ராயும் தனது செயல்பாடுகள் மூலம் அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளியை வைத்துவிட்டார். இச்சூழலில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா […]