‘அமரன்’ படத்தில் வாழ்ந்த சிவகார்த்திகேயனுக்கு, இராணுவ வீரர்கள் கௌரவிப்பு..
‘ஆயிரம் கோடி பணத்தை விட, ஆகச் சிறந்த புகழொன்றே வரலாறாகும்’. ஆம், அப்படியொரு அரிய நிகழ்வு, அதுவும் சினிமாத் துறையில் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. அது குறித்து காண்போம்.. மறைந்தும் மறையாத தமிழக இராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்று மிக்க வாழ்க்கையை மையப்படுத்திய ‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்திருப்பார். இந்தப் படத்தில் மூலமாக அவர் புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார். இத்தனை ஆண்டுகால திரைப் பயணத்தில், தற்போது உலகமே கொண்டாடும் ஒரு நடிகராக தன்னை […]