Browsing tag

பாக்கியலட்சுமி எபிசோட்

ஈஸ்வரியை மிரட்டிய பாக்யா, ராதிகா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!!

ஈஸ்வரியை பாக்யா மிரட்டியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவை வந்து பார்க்க அவர் தனியாக கீழே உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.ராதிகா வீடு காலி பண்ண வேண்டான்னு சொன்னேன்ல எதுக்கு இப்படி பண்ண என்று கேட்கிறார். உடனே ராதிகா நான் உங்ககிட்ட பேசினாவே பிரச்சினை தான் வருது இப்போ உன்கிட்ட பேசணும்னு நினைக்கிறது எதுவுமே பேச முடியல என்று சொல்லுகிறார். கோபி அதெல்லாம் ஒன்னும் இல்ல […]

கண் கலங்கி நிற்கும் ராதிகா, ஆறுதல் சொல்லும் பாக்யா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

ராதிகா கண்கலங்கி நிற்க ராதிகா ஆறுதல் சொல்லுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யா செல்வி ஜெனி என மூவரும் பேசிக்கொண்டிருக்க பாக்யா ரெஸ்டாரண்டில் வேலை செய்யும் பெண் மீண்டும் வேலை கேட்டு வருகிறார். ஆனால் பாக்கியா இப்பதான் வேற ஒருத்தருக்கும் கொடுத்து இருக்கோம் நான் கண்டிப்பா வரும்போது சொல்றேன் என்று சொல்ல, சரிக்கா வரேன் என்று கிளம்பி அந்தப் பெண் உடனே திரும்பி ராதிகா […]

ராதிகா கேட்ட கேள்வி, பாக்யா சொன்ன பதில், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

ராதிகாவின் கேள்விக்கு பாக்யா பதில் சொல்லியுள்ளார். தமிழ் சின்ன திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் இனியா டான்ஸ் கம்பெட்டிஷனில் டான்ஸ் ஆடி முடிக்கிறார் பிறகு அனைவரும் ஆடி முடிக்க இறுதியாக யார் ஃபர்ஸ்ட் செலக்ட் ஆனார்கள் என்று அறிவிப்பை சொல்கின்றனர். அதில் முதலாவதாக இனியாவின் பெயரை சொல்ல குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷப்படுகின்றன. இனியாவை பேச சொல்லுமாறு கூப்பிட மறுபக்கம் ராதிகாவின் அம்மா உங்க அண்ணி தான் […]

இனியா சொன்ன வார்த்தை, ராதிகா எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!!

இனியா சொன்ன வார்த்தையால் ராதிகா முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா பாக்யாவின் வீட்டிற்கு வந்து கோபியுடன் பேசிக் கொண்டிருக்க பக்கத்தில் இனியா இருக்கிறார். நாளைக்கு வீட்டுக்கு வர முடியுமா கோபி என்று கேட்க என்ன விஷயம் என்று கேட்கிறார். நாளைக்கு மயூவோட பிறந்தநாள் அவங்கள ரொம்ப எதிர்பாப்பா என்று சொன்ன ஐயோ மறந்து போயிட்டேன் என்று சொல்லிவிட்டு நாளைக்கு இனியாவோட […]

கோபிக்காக பாக்யா காலில் விழுந்த ஈஸ்வரி, கோபி சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

கோபிக்காக ஈஸ்வரி பாக்யாவின் காலில் விழுந்துள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவில ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமஇந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா கோபியை வீட்டை விட்டு இன்னும் இரண்டு நாட்களில் வெளியேறுமாறு சொல்ல, போகவில்லை என்றால் என்ன பண்ணுவ என்று ஈஸ்வரி கேட்க நான் இந்த வீட்டை விட்டு போயிடுவேன். யோசிக்கவே மாட்டேன் என்று கோபமாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விடுகிறார். கோபி ஆயிரம் தான் இருந்தாலும் இது பாக்யாவோட வீடுமா நான் கிளம்புறேன் […]

சந்தோஷத்தில் செழியன், ராதிகாவிடம் கோபியை பிரிய சொன்ன ஈஸ்வரி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

ராதிகாவிடம் கோபியை பிரிய சொல்லியுள்ளார் ஈஸ்வரி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபியை ராதிகா வந்து சந்தித்து பேசுகிறார். வீட்டுக்கு வாங்க கோபி நானும் மயு உங்கள ரொம்ப மிஸ் பண்றேன் என்று சொல்ல அம்மா இப்பதான் ரொம்ப நாள் கழிச்சு என்கிட்ட நல்லா பேசிகிட்டு இருக்காங்க ராதிகா நான் கொஞ்ச நாள் கழிச்சு வரேன் நீங்க கொஞ்சம் பீஸ் ஃபுல்லா இருக்கிற மாதிரி […]

பாக்யாவிற்கு உதவும் கோபி, சோகத்தில் ராதிகா, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

பாக்யாவிற்கு கோபி உதவி செய்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் செல்வியும் பாக்யாவும் நடந்து கொண்டு வர பாக்யாவிடம் செல்வி உங்க மாமியார் என்னமோ உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைப்பதிலேயே உறுதியாக இருக்கு என்று சொல்ல பாக்யா கோபப்பட்டு வாட்டர் பாட்டிலை செல்வியிடம் கொடுக்க எனக்கு தண்ணி தாகம் இல்லைக்கா என்று சொல்ல உனக்கு குடிக்க இல்ல வாய கழுவு என்று சொல்லுகிறார். அது […]

ராதிகாவிற்கு ஆதரவாக நிற்கும் பாக்யா, நன்றி சொன்ன கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்..!

பாக்கியாவிற்கு நன்றி சொல்லியுள்ளார் கோபி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி செழியன் இனியா, ஈஸ்வரி என நால்வரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்க கோபி நான் நிறைய தப்பு பண்ணிட்டமா அதுக்கு காரணம் நான் இந்த வீட்டில் இருந்து வெளியே போனது உங்களையெல்லாம் விட்டுட்டு போனது அப்பாவோட சடங்கு பண்ணாதது எல்லாம் என் தலை மேல ஒரு பாரமா இருந்துச்சு அதனால தான் நான் […]

பாக்யா சொன்ன வார்த்தை, ஈஸ்வரி எடுத்த முடிவு, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.

பாக்கியா சொன்ன வார்த்தையால், ஈஸ்வரி முடிவு எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகாவின் அம்மா பாக்யாவிடம் வந்து பேச எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது நீங்க போய் அவங்க கிட்ட பேசிக்கோங்க என்று சொல்ல ராதிகாவின் அம்மா உள்ளே வந்து பேசுகிறார். செழியன் இப்ப எதுக்கு இங்க வந்தீங்க என்று கேட்க எங்க உங்க பாட்டி என்று கூப்பிட்டு ஈஸ்வர்யிடம் வம்பு இழுக்கிறார். […]

பாக்கியா வீட்டிற்கு வந்த கோபி, ராதிகா சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்.!

பாக்யா வீட்டிற்கு கோபி வர ராதிகா வார்த்தை ஒன்றை சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரியுடன் சம்மதித்ததால் வீட்டுக்கு அழைத்து செல்ல அனைவரும் தயாராகின்றனர். ஆனால் பாக்யா அது எப்படி முடியும் என்னால் ஒத்துக்க முடியாது என்று சொல்ல இதுக்கு மேல என்ன கெஞ்ச வைக்காத பாக்கியா கடைசியில் என் பிள்ளையை நினைத்து என்னை சாக வச்சிராத உன்னை கையெடுத்து கும்பிடுகிறேன் […]