எனக்கு மிரட்டல் வருகிறது, பாதுகாப்பு வேண்டும்: கவுதமி போலீஸில் புகார்..
நடிகை கவுதமி தனக்கு பாதுகாப்பு கோரி இன்று போலீஸில் மனு கொடுத்துள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கவுதமி கொடுத்துள்ள மனுவில், ‘தன்னுடன் பணியாற்றி வந்த அழகப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர். நீலாங்கரையில் உள்ள ரூ. 9 கோடி மதிப்புள்ள தனது சொத்தை அழகப்பன் அபகரித்ததாக’ புகார் கொடுத்துள்ளார். இந்த 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளது. ஆனாலும், சட்டவிரோதமாக மாநகராட்சியில் மின் இணைப்பு , கட்டிட அனுமதி பெற்று தனது நிலத்தில் கட்டுமான பணிகள் […]