இது போன்ற சம்பவம் இன்னும் நடக்கிறதா?: இயக்குனர் பாலாவிடம் நடிகை சங்கீதா கேட்ட கேள்வி..
‘வணங்கான்’ படம் பார்த்த சங்கீதா, இயக்குனர் பாலாவிடம் உரையாடிய நிகழ்வு குறித்து காண்போம்.. வாய் பேச முடியாத, கேது கேளாத கோட்டி (அருண் விஜய்). தனது தங்கை தேவி (ரிதா) உடன் கன்னியாகுமரியில் வசித்து வருகிறார். கிடைத்த வேலைகளை செய்து தங்கைக்காகவே வாழ்ந்து வருகிறார். அப்படி அவர் வேலை பார்க்க சென்ற ஆதரவற்றோர் இல்லத்தில், பார்வையற்ற பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் ரீதியான வக்கிரத்தில் ஈடுபட்டவர்களை, கொடூரமாய் கொலை செய்து, போலீஸில் சரணடைகிறார். விசாரணையில், அவருக்கு தண்டனை […]