மாநாட்டு மேடையில், விஜய் வேறு மாதிரி தெரிந்தார்: நடிகை ராதிகா விமர்சனம்..
பொதுவாக, எதுவும் பேசாமல் கம்முனு உம்முனு இருக்கிறதை விட, மனசுல உள்ளதை பகிர்வது தீர்வுக்கு வழி வகுக்கும் தானே. இதில், விமர்சனம் எழுவது இயல்பாகி விட்டது. பட்டமரம் கல்லடி படாது, பழுத்த மரம் தானே கல்லடி படும். விஷயம் என்னன்னா.. தவெக மாநாட்டில், விஜய்யின் கன்னிப்பேச்சு குறித்து ராதிகா சில விஷயங்களை கூறியிருக்கிறார். அது குறித்து பார்ப்போம். விக்கிரவாண்டியில், விஜய் தனது தவெக கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்தினார். மாநாட்டில் பேசுகையில், ‘பிளவுவாத சக்திகளும், ஊழல் […]