எனது ரோல் மாடல் யார் தெரியுமா?: விஜய் மனம் திறந்த பேச்சு..
விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான ‘ஜனநாயகன்’ ரிலீஸ் வழக்கு நீதிமன்ற விசாரணையில் தொடர்வது தெரிந்ததே. இந்நிலையில் தவெக தலைவருமான விஜய் முதன் முறையாக ஆங்கில ஊடகம் வாயிலாக கூறியிருப்பதாவது: ‘கரூர் சம்பவம் எனக்கு அதிர்ச்சியைத் தந்தது. இன்றளவும் என்னை அந்த நிகழ்வு பாதிக்கிறது, இப்படியொரு நிகழ்வு நடக்கும் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. நான் என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறேனோ அதில் நான் உறுதியாக இருப்பேன். எனது இலக்குகள் பற்றி அறியாமல் நான் […]