Browsing tag

இயக்குனர் செல்வராகவன்

ஏமாந்து எனக்கு பெண் கொடுத்து விட்டார்கள்: கஸ்தூரி ராஜா மனம் திறந்து பேச்சு..

தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லைதானே! சரி..விஷயத்திற்கு வருவோம்.. செல்வராகவனும், தனுஷூம் அவரவர் திரைப் பணியில் செம பிஸி என்பது தெரிந்ததே. இந்நிலையில் இவர்களின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரி ராஜா மனம் திறந்து பேசிய நிகழ்வுகள் தற்போது வைரலாகி வருகிறது. அப்படி என்ன பேசினார் எனில்.. ‘நான் எனது மனைவி விஜயலட்சுமி பற்றி பேசியே ஆக வேண்டும். ஒரு கிராமத்து பெண் அவர். அப்போது நான் ஏதோ வேலை செய்து கொண்டிருந்ததால், அவர்கள் வீட்டில் ஏமாந்து […]

புதிய தயாரிப்பு நிறுவனம் தொடங்குகிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்?

தான் இயக்கும் படத்தை, தானே தயாரிக்க முடிவெடுத்துள்ளார் ஜஸ்வர்யா. இது பற்றிய விவரம் பார்ப்போம்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, தனுஷ் நடிப்பில் ‘3’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தின் மூலம் அனிருத்தும் இசையமைப்பாளராக அறிமுகமானார். 3 பட தோல்விக்கு பின்னர் ‘வை ராஜா வை’ என்கிற படத்தை இயக்கினார். இப்படத்தில், கெளதம் கார்த்திக், கேமியோ ரோலில் தனுஷ் நடித்தனர். இப்படமும் தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ‘லால் […]

‘சொர்க்கவாசல்’ படம் எப்படி இருக்கு?: ‘பப்ளிக்’ கூறிய கருத்துத் தொகுப்பு..

தமிழ்த்திரையில் காமெடியராய் வந்து, ஹீரோவாக நின்று, இயக்குனராகவும் பயணித்துக் கொண்டிருப்பவர் ஆர்.ஜே.பாலாஜி. மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற படங்களை இயக்கியுள்ள இவர், அடுத்ததாக சூர்யா-45 படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள ‘சொர்க்கவாசல்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸாகி உள்ளது. அறிமுக இயக்குனர் சித்தார்த் இயக்கியுள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் சித்தார்த். படத்தில் சானியா ஐயப்பன், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது, ‘சொர்க்கவாசல்’ படம் எப்படி […]

ஒரு மணிநேரம் பேசாமல் அமைதியாய் இருங்களேன்: இயக்குனர் செல்வராகவன் அறிவுறுத்தல்

துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர் செல்வராகவன் வெளியிட்டிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதில், அவர் வலியுறுத்தியுள்ள விவரம் வருமாறு: ‘கடவுள் ஏன் நம்மை படைத்தார் என்று எப்போதாவது யோசித்திருக்கோமா? கடவுள் ஏன் நம்மை படைத்தார் என்று யோசிக்க நேரம் கிடைத்தால்தானே நாம் யோசிப்போம். பிறந்ததில் இருந்தே பேச்சுதான். பள்ளிக்கூடத்தில் பேச்சு, கல்லூரியில் பேச்சு, கேர்ள் ஃப்ரெண்டோடு பேச்சு, திருமணத்துக்கு பிறகு பேச்சு என ஒரே […]