நந்தினிக்காக சூர்யா சொன்ன வார்த்தை,அதிர்ச்சியான சுந்தரவல்லி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. சூர்யா இருக்கிற வரைக்கும் நந்தினியை யாராலும் துரத்த முடியாது என்று மாதவி சொல்லுகிறார். வீட்டுக்குள்ள அவளைப் பார்த்தாலே எனக்கு உடம்புல எரியுது முதல்ல அவளை வீட்டிலிருந்து துரத்து என்று வெளியில் தள்ளிவிட […]