படப்பிடிப்பின் போது உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் குடும்பத்திற்கு உதவிய சிம்பு..!

படப்பிடிப்பின் போது உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் குடும்பத்திற்கு சிம்பு நிதி உதவி செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முதலில் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையாக விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து பிஸியாக படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பின் போது ஸ்டன்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்தது தமிழ் சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் சிம்பு மறைந்த சென்ட் மாஸ்டர் மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.
இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
