ஜோதிகாவுக்காக ஒரே படத்தில் முதல் முறையாக ஐந்து இயக்குனர்கள் இணைந்துள்ளனர்.
5 Directors in Pon Magal Vandhal : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகா. நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன இவர் நடிக்காமல் இருந்து வந்தார்.
ஒரேநாளில் ஒன்றாக களமிறங்கும் ஜோதிகா, சமந்தா – என்னவொரு ஆச்சரியம்?
இதனையடுத்து சில வருடங்களுக்கு முன்பு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்து நடித்து வரும் ஜோதிகா அடுத்ததாக சூர்யாவின் தயாரிப்பில் பொன்மகள் வந்தாள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தில் ஐந்து ஹிட் இயக்குனர்கள் இணைந்து ஜோதிகாவுடன் நடித்துள்ளனர். இவர்கள் ஐவரும் முதல் முறையாக இணைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இதோ அந்த 5 இயக்குனர்களின் விவரம்
1. பாக்யராஜ்
2. பாண்டியராஜன்
3. பார்த்திபன்
4. பிரதாப் போத்தன்
5. தியாகராஜா