கவர்ச்சியில் எல்லை மீறிய போட்டோக்களை வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரீட்சையமானவர் யாஷிகா ஆனந்த். இந்தப் படத்தை முடித்த கையோடு உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் இன்னும் பிரபலமடைந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் பல கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் ஒரு கட்டத்தில் மகாபலிபுரம் சென்று இருந்தபோது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி பலத்த காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் நீண்ட நாட்கள் சிகிச்சை எடுத்து அதிலிருந்து மீண்டு வந்தார்.
தற்போது மீண்டும் பழையபடி படங்களில் நடிக்க தொடங்கியது இல்லாமல் சமூக வலைதளங்களில் விதவிதமாக கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடவும் தொடங்கியுள்ளார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத் தீயாக பரவி வருகின்றன. இதோ அந்த புகைப்படங்கள்