திரிஷாவால் விடாமுயற்சி படத்திற்கு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் படத்தில் நடைபெற்று வருகின்றன.
தலை இயக்குனரின் மரணத்தால் பாதிக்கப்பட்ட படப்பிடிப்பு அதன் பிறகு மீண்டும் சூட்டிங் தொடங்கியது. இதன் நிலையில் அர்பன்ஜைனாவின் வானிலை காரணமாக படக்கூடிய சென்னை திரும்பி செட்டு போட்டு படப்பிடிப்பை நடத்த முடிவெடுத்துள்ளது.
ஆனால் திரிஷா இந்த படம் மட்டும் நன்றி பல்வேறு படங்களில் கமிட்டாகி இருப்பதால் கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இதனால் அஜித் குறித்த காட்சிகளை படமாக்கி விட்டு பிறகு திரிஷாவின் கால்ஷீட் கிடைக்கும் போது அவர்களுடைய காட்சிகளை எடுக்க படக்குழு முடிவு எடுத்திருப்பதாக தெரியவந்துள்ளது.