எஸ்.ஜே சூர்யாவிடம் அஜித் ரசிகர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் சிறிது நேரம் திணறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் திறமையாக இயக்குனராக இருந்து தற்போது முழுநேர நடிகராக மாறி வருபவர் எஸ்.ஜே சூர்யா.
சமீபத்தில் இரு வெவ்வேறு சேனல்களில் ஒரே நேரத்தில் எஸ்.ஜே சூர்யாவின் திரைப்படங்கள் ஒளிபரப்பாகியுள்ளன. ஒன்று அவர் இயக்கி அஜித் நடித்த வாலி திரைப்படம் மற்றொன்று அவர் நடித்து வெளியான மான்ஸ்டர் திரைப்படம்.
இந்த இரண்டு படங்களில் எதை பார்ப்பது என அஜித் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்ப பதில் சொல்ல முடியாமல் தவித்துள்ளார் சூர்யா. இறுதியில் என்ன சொல்றது ரெண்டுமே நம்ம படம் என பதில் கூறியுள்ளார்.
What to say ….. ???? rendum Namma Padam ???? https://t.co/7ANJx8G73a
— S J Suryah (@iam_SJSuryah) December 22, 2019