கரோனா வைரஸ் குறித்து கண்ணீருடன் பாட்டு பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் வடிவேலு.
Vadivelu Sings About Coronavirus : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் அதன் கோரத் தாண்டவத்தை காட்டி வருகிறது. இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
கரோனா வைரசின் புதிய அவதாரம்.. உஷாராக இருக்கச் சொல்லி எச்சரிக்கும் ஸ்ரீ திவ்யா – வைரலாகும் பதிவு.!
இதிலிருந்து மக்கள் பாதுகாப்பாக மீண்டு வர வேண்டும் என அனைவரும் பிரார்த்தித்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் வடிவேலு கண்ணீருடன் பாட்டு பாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இயற்கைக்குப் புறம்பாக மனிதர்கள் நடக்கத் தொடங்கியது இந்த வைரஸ் தாக்கத்திற்கு காரணம் என அவர் பாடலில் கூறுகிறார்.
https://twitter.com/VadiveluOffl/status/1250436107440771072?s=19