கரோனா தொற்றுநோய் குறித்து நடிகர் வடிவேலு கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Vadivelu Request to People : வேகமாக பரவி வரும் கரோனா தொட்டால் மத்திய மாநில அரசுகள் மக்களை வீட்டிலேயே இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஆனால் ஒரு சில வாகன ஓட்டிகள் வாகனங்களில் சென்று கொண்டிருப்பது பேராபத்தை ஏற்படுத்தும் என காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.
நயன்தாராவின் “நெற்றிக்கண்” படத்தில் இணைந்த பிரபல நடிகர்.!
இதுகுறித்து திரை உலக பிரபலங்களும் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். நடிகர் வடிவேலும் தயவு செய்து யாரு வெளிய வராதீங்க, நம்முடைய பாதுகாப்பிற்காக போராடுகிற போலீஸ்காரர்களுக்கு ஒத்துழைப்பு கொடுங்க என கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு கேட்டுக் கொண்டுள்ளார்.
நம்ம சந்ததிகளுக்காக, நம்ம வம்சாவழிக்காக எல்லோரும் வீட்டுலயே இருங்க ???? pic.twitter.com/I6wMMyl57W
— Actor Vadivelu (@VadiveluOffl) March 26, 2020