அடுத்தடுத்து அவமானப்பட்டு உள்ளார் விஜயா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் முத்து விஜயாவிடம் சண்டை போட்ட நிலையில் அண்ணாமலை அதெல்லாம் கல்யாணம் முடிஞ்சு வச்சுக்கலாம் என அமைதியாக மீனாவுக்கு மரியாதை இல்லாத இடத்தில் நாங்க எதுக்கு இருக்கணும்? என்று முத்து அங்கிருந்து கிளம்ப பாட்டி தடுத்து நிறுத்துகிறார்.

மீனா தான் இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கணும் அவ தாலி எடுத்து கொடுத்து தான் இந்த கல்யாணம் நடக்கணும் என சொல்ல முத்து சந்தோஷப்பட விஜயா அதிர்ச்சி அடைகிறார். அவ எதுக்கு இதையெல்லாம் பண்ணனும் எனக்கு கோபப்பட அண்ணாமலை அமைதியாக இரு பேச கூடாது என விஜயாவை அடக்குகிறார்.

அடுத்ததாக மீனா ரொம்ப ராசியான பொண்ணு இந்த கோவிலில் நடக்கிற எல்லா கல்யாணத்துக்கும் அவதான் மாலைகட்டி தருவா எல்லாரும் அவகிட்ட தான் மாலை வாங்குவாங்க, எல்லா வேலையும் ஓடி ஓடி போய் தான் என பெருமையாக பேச விஜய்யா முகம் மாறுகிறது. அடுத்த மீனா மாங்கல்யத்தை வாங்கி கொண்டு எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்கி வந்து கொடுக்க கல்யாணம் நல்லபடியாக நடந்து முடிகிறது.

பிறகு பிரகாரத்தை சுற்றி வந்துவிட்டு கோவிலில் சாமி கும்பிடும் போகும்போது அங்கிருக்கும் ஐயரும் மீனா ரொம்ப ராசியான பொண்ணு என்ன சொல்லி மீனாவையும் விட்டுவையும் மாலை மாற்றிக் கொள்ள சொல்ல விஜய்யா இவங்களுக்கு தான் இப்ப கல்யாணம் ஆச்சு இவங்களுக்கு எதுக்கு இதெல்லாம் என்ற கேள்வி கேட்க ஐயர் இவங்களும் புதுசா கல்யாணம் ஆனவங்க தானே என்று சொல்லி மாலை மாற்றிக் கொள்ள வைக்கிறார்.

முத்துவும் சைடு கேப்பில் விஜயாவை தாங்க முடியல போல என்று கலாய்த்து எடுக்கிறார். மறுபக்கம் பி ஏ முத்து விடமிருந்து தப்பி ஓடும் போது காரில் விழுந்து ஆக்சிடென்ட் ஆகி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு இருப்பது தெரிய வருகிறது.

சுய நினைவில்லாமல் இருக்கும் பிஏபி மொபைல் ஃபோனை வைத்து முத்து மற்றும் ரோகினிடம் விசாரணை நடத்த முடிவெடுக்கின்றனர்.

அதன் பிறகு எல்லோரும் வீட்டுக்கு வர ஆரத்தி எடுக்க ஆலம் கரைத்து வர சொல்லி பாட்டி விஜயாவை உள்ளே அனுப்பி வைக்கிறார். ஆரத்தி எடுத்து வரும் விஜயா ஆரத்தி எடுக்க போக தடுத்து நிறுத்தும் பாட்டி அதை மீனா கிட்ட கொடு ரெண்டு பேரும் சேர்ந்து ஆரத்தி எடுங்க என அதிர்ச்சி கொடுக்கிறார்.

வேறு வழி இல்லாமல் விஜயாவும் மீனாவும் சேர்ந்து ஆரத்தி எடுக்கின்றனர். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது. அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.