![images (39)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/05/images-39-1-696x391.jpeg)
பாக்கியலட்சுமி சீரியல் இன்றிலிருந்து விஷால் வெளியேற என்ன காரணம் என தெரிவித்துள்ளார் கோபி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் விஜே விஷால். எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த இவர் திடீரென இந்த சீரியலில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/05/images-40-1.jpeg)
இதை தொடர்ந்து தற்போது இவருக்கு பதிலாக எழில் கதாபாத்திரத்தில் ஈரமான ரோஜாவே சீசன் 2 நவீன் நடித்து வருகிறார். இந்த நிலையில் கோபியாக நடித்து வரும் சதீஷ் விஷாலின் வெளியேற்றம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/05/Screenshot_2024-05-22-07-34-02-22_f9ee0578fe1cc94de7482bd41accb329-1-1024x562.jpg)
ஆரம்பத்தில் புதிதாக நடிக்க வந்துள்ள நவீனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன் பிறகு விஷால் ஏன் இந்த சீரியலை விட்டு வெளியேறினான்னு காரணம் சத்தியமா எனக்கு தெரியாது. ஆனா ஒரு பறவை கூட்ட விட்டு சிறகடித்து பறக்கும்போது சேஃபா பறக்கணும்.. அடுத்த கட்ட வளர்ச்சிக்கு உங்களுடன் சப்போர்ட்டை கொடுங்க என தெரிவித்துள்ளார்.
இதோ அந்த வீடியோ