Sarkar Morning Show : சர்கார் படத்திற்கான அதிகாலை காட்சிகளுக்கான அனுமதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என பிரபல திரையரங்க உரிமையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் படம் வரும் தீபாவளிக்கு உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது.
முருகதாஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜயுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதா ரவி, யோகி பாபு என மிக பெரிய பட்டாளமே நடித்துள்ளது.
ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பின் உச்சத்தில் உள்ள இந்த படம் அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் தற்போது மற்றொரு அதிர்ச்சி தகவலையும் பிரபல திரையரங்க உரிமையாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
அதாவது சர்கார் படத்திற்கான அதிகாலை காட்சிகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் எப்படியும் தீபாவளி நெருக்கத்தில் அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி கிடைத்து விடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன நடக்கிறது என பொறுத்திருந்து பார்ப்போம்.
#Sarkar 5am show in question????
Revenge and hatred towards this man has begun yet again
— Rhevanth Charan (@rhevanth95) October 28, 2018
Naan 5 am ey confirm aaglenu solren ???? https://t.co/XVRq187LdC
— Rhevanth Charan (@rhevanth95) October 28, 2018