Rajini Makkal Mandram : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரஜினி மக்கள் மன்றத்தின் மூலமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் புதிய கட்சியின் மூலம் அரசியலில் குதிக்க உள்ளார். கட்சியின் சின்னத்தை வெளியிட்ட ரஜினி இன்னும் கட்சியின் பெயரையும் கொடியையும் அறிவிக்கவில்லை.
விரைவில் கட்சியின் பெயரை அறிவிப்பதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ரஜினிகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கடந்த 23-ம் தேதி வெளியிட்டு இருந்த அறிக்கையில் மக்கள் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்து கூறியிருந்தேன்.
அது கசப்பானதாக இருந்தாலும் அதில் இருந்த உண்மையையும் நியாயத்தையும் புரிந்து கொண்டமைக்கு நன்றி என கூறியுள்ளார்.
உங்களை போன்ற ரசிகர்களை அடைந்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். என்னையும் உங்களையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 23-ம் தேதி வெளியான அறிக்கை :
My statement regarding #RMM Activities ???????? pic.twitter.com/53i5anTzC3
— Rajinikanth (@rajinikanth) October 23, 2018
இன்று வெளியான அறிக்கை :
???????????????? pic.twitter.com/Lj713Ct0aN
— Rajinikanth (@rajinikanth) October 26, 2018