கண்ணனுக்காக அப்பாவுடன் சண்டை போட்ட மீனாவுக்கு கடைசியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் அதிர்ச்சி கொடுத்தது.
Pandian Stores Episode Update 04.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் அப்பாவுடன் சண்டை போட்டால் மீனா அந்த பணத்தை கதிரிடம் கொண்டு வந்து கொடுக்கிறார். பணத்தை வாங்கிய கதிர் கண்ணன் தப்பு பண்ணலனு நிரூபித்தது ரொம்ப சந்தோஷமா இருக்கு. பணி கிடைச்சாலும் எங்க அவன் கடைசி வரைக்கும் திருட்டுப் பழியை சுமப்பானோனு பயந்துட்டே இருந்தேன். இத அண்ணன் கிட்ட சொல்லணும் அண்ணா ரொம்ப சந்தோஷப்படுவான் என கதையில் கூறுகிறார்.
இன்றைய ராசி பலன்.! (4.12.2021 : சனிக் கிழமை)
பிறகு ஜீவா வெளியில் நின்று கொண்டிருக்க அதிலும் கூடவே சென்று வெளியே இருக்கிறார் அப்போது கண்ணன் அவனை இருவரும் கூப்பிடுகின்றனர் அண்ணன்கள் கூப்பிட்ட சந்தோஷத்தில் ஓடி வருகிறான் கண்ணன். பிறகு கண்ணனுக்கு செய்யாத தப்ப செய்ததாக யார் சொன்னாலும் எதிர்த்து பேசணும். நீ அமைதியா இருந்தா அந்த தப்பை நீ பண்ண மாதிரி தான் ஆகும் என அறிவுரை கூறுகின்றனர். பிறகு அந்த பணத்தை நீ எடுக்கல என்பதையும் யார் எடுத்தா என்பதையும் கண்டுபிடித்து அவனை வேலையை விட்டு அனுப்பியாச்சு என கூறுகிறார்.
அதற்கு அடுத்ததாக கண்ணன் இருவருக்கும் நன்றி சொல்லி என்னை அடிக்கடி இப்படி கூப்பிட்டு பேசுங்க இதுவரையும் கட்டிப்பிடித்துக்கொண்டு கண் கலங்குகிறார். உள்ளே முல்லை மீனாவுக்கு நன்றி சொல்லி அவருக்கே காபி போட்டு கொடுக்கிறார். இந்த பிரச்சனை எப்ப வெடிக்கும் எப்ப மாமா திட்டுவார் என்று பயந்துட்டே இருந்தேன். ஒரு வழியா உங்களால எல்லாம் முடிவுக்கு வந்துடுச்சு என கூறுகிறார். பிறகு அவர் மீனாவை கட்டி பிடித்து நன்றி சொல்கிறார்.
குழந்தையாக மாறி மனைவியுடன் ஷாப்பிங் செய்த KPY Vinoth 💞 Iswarya
அதற்கு அடுத்ததாக குடும்பத்தார் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கொண்டிருக்கும் போது விதவிதமாக சாப்பிட்டதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனர். உங்க அண்ணி ரொம்ப சந்தோஷமா இருக்கா அதனாலதான் இவ்வளவு சமைச்சு இருந்தா. இன்னும் சுவீட் வேற பண்ணிட்டு இருக்கா என கூறுகிறார். மூர்த்தியும் அவரது பங்குக்கு மீனாவை பாராட்டுகிறார். அதன்பிறகு கயல் பர்த்டே இவை பெருசா கொண்டாடணும் என கதிர் சொல்ல மீனா சந்தோஷப்படுகிறார். ஆனால் ஜீவா அம்மா இறந்து ஒரு வருஷம் ஆக ஆன அத எல்லாம் செய்யக்கூடாது என சொல்ல முடியும் ஆமாம் நானும் தினமும் அதை பற்றி தான் பேசிக் கொண்டிருந்தோம். மண்டபத்தில் எல்லாம் பண்ண முடியாது வீட்டிலேயே பெருசாக செய்யலாம் என கூறுகிறார். இதனால் மீனா அதிர்ச்சி அடைகிறார். அவர் எவ்வளவு சொல்லியும் வீட்டில் தான் செய்ய வேண்டும் என கூறி விடுகின்றனர். இத்துடன் இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் முடிவடைகிறது.