New Cyclone : கஜா புயலை தொடர்ந்து மீண்டும் மற்றொரு புயல், டெல்டா பகுதியில் உள்ள மாவட்டங்களில் தாக்கும் சூழல் உண்டாக்கியுள்ளது என்று, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உண்டாக்கியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதிகமாகி வருவதால், கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை மற்றும் நாளை மறுநாள் , உள்மாவட்டங்களில் மழை பொழிவு தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக்கடலில் உள்ள தாழ்வு நிலை காரணமாக, இன்று இரவு முதல் கடற்கரை பகுதிகளில் மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.