என்னுடைய முதல் ஹீரோ அவர்தான் என தன் அப்பாவை நினைத்து கண் கலங்கியுள்ளார் கொண்டிருக்கிறார் நயன்தாரா.

Nayanthara Emotional Speech About Dad : தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவரது நடிப்பில் அடுத்ததாக அண்ணாத்த, நெற்றிக்கண் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

தமிழகத்தில், மாணவர்களுக்கு பாடங்களை குறைக்க முடிவு?

என்னுடைய முதல் ஹீரோ அவர் தான்.. டிவி நிகழ்ச்சியில் கண் கலங்கிய நயன்தாரா - என்னாச்சு தெரியுமா?

நெற்றிக்கண் திரைப்படம் நாளை ( ஆகஸ்ட் 13 ) நேரடியாக ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் பிரமோஷனுக்காக நயன்தாரா விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறினார்.

நீச்சல் உடையில் ரசிகர்களை கிறங்கடித்த நாகினி Mouni Roy – இப்போ இதான் Trend

மேலும் அப்பாவை பற்றி பேசும் போது என் அப்பாதான் எனக்கு முதல் ஹீரோ. 15 வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். அவரை பழையபடி கொண்டு வந்து விட்டால் அதுதான் எனக்கு சந்தோசம் என கண்ணீருடன் பேசியுள்ளார்.