![images - 2024-01-19T133140.991](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/01/images-2024-01-19T133140.991-696x391.webp)
பகிரங்க மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் நயன்தாரா.
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா. இவரது நெருப்பில் இறுதியாக வெளியான அன்னபூரணி திரைப்படம் அதிக அளவில் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வந்தது.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/01/images-2024-01-19T133157.360.jpeg)
மேலும் netflix ott தளமும் இந்த படத்தை திரும்ப பெற்றது. தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்டூடியோஸ் நிறுவனமும் படத்தை திரும்ப பெற்றது. இந்த நிலையில் நடிகை நயன்தாரா பகிரங்க மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/01/images-2024-01-19T133148.762.jpeg)
பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை சொல்லவும் பாசிட்டிவான விதையை விதைக்கவும் தான் அன்னபூரணி படத்தை உருவாக்கினோம். ஆனால் எங்களுக்கே தெரியாமல் சிலர் இது மனங்களை புண்படுத்தி விடும் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.