பகிரங்க மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் நயன்தாரா.
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார் நடிகை நயன்தாரா. இவரது நெருப்பில் இறுதியாக வெளியான அன்னபூரணி திரைப்படம் அதிக அளவில் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வந்தது.
மேலும் netflix ott தளமும் இந்த படத்தை திரும்ப பெற்றது. தயாரிப்பு நிறுவனமான ஜி ஸ்டூடியோஸ் நிறுவனமும் படத்தை திரும்ப பெற்றது. இந்த நிலையில் நடிகை நயன்தாரா பகிரங்க மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை சொல்லவும் பாசிட்டிவான விதையை விதைக்கவும் தான் அன்னபூரணி படத்தை உருவாக்கினோம். ஆனால் எங்களுக்கே தெரியாமல் சிலர் இது மனங்களை புண்படுத்தி விடும் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.